நல்லோதோர் வீணை செய்தேன்

நல்லோதோர் வீணை செய்தேன் . 
அதை  நலம்  கெட புழுதியில்  ஏறிவதுண்டோ .
சொல்லடி சிவசக்தி , 
எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தரையோ , 
இந்த மாநிலம் பயனுற வழவதற்கே 
சொல்லடி  சிவசக்தி , 
நிலா  சுமை  என  வாழ்ந்திட  புரிகுவையோ  ?
தசையினை  தீ  சுடினும்  சிவாசக்தியை  
பாடும்  நல  அகம்  கேட்டான்
நசியாறு  மனம்  கேட்டான்  நிதம்  நவம்  
என  சுடர்  தரும்  உயிர் கேட்டான் சைவறு  மதி  கேட்டான்  
இவை  அருள்வதில்  உனக்  ஏதும்  தடை  உள்ளதோ ?