நல்லோதோர் வீணை செய்தேன் .
அதை நலம் கெட புழுதியில் ஏறிவதுண்டோ .
சொல்லடி சிவசக்தி ,
சொல்லடி சிவசக்தி ,
எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தரையோ ,
வல்லமை தரையோ ,
இந்த மாநிலம் பயனுற வழவதற்கே
சொல்லடி சிவசக்தி ,
நிலா சுமை என வாழ்ந்திட புரிகுவையோ ?
தசையினை தீ சுடினும் சிவாசக்தியை
தசையினை தீ சுடினும் சிவாசக்தியை
பாடும் நல அகம் கேட்டான்
நசியாறு மனம் கேட்டான் நிதம் நவம்
நசியாறு மனம் கேட்டான் நிதம் நவம்
என சுடர் தரும் உயிர் கேட்டான் சைவறு மதி கேட்டான்
இவை அருள்வதில் உனக் ஏதும் தடை உள்ளதோ ?